தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தருவைக்குளத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசானுத்து, வாஞ்சி மணியாச்சி, அக்கநாயக்கன்பட்டி, மருதன்வாழ்வு, ஆயிரவன்பட்டி ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து,உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது கனிமொழி பேசியதாவது: கடந்த தேர்தலில் வேட்பாளராக நான் களம் கண்ட போது, எதிர்க்கட்சிகள் இவர் சென்னையில் இருந்து வருகிறார். வெற்றி பெற்றால் மீண்டும் தூத்துக்குடி வரமாட்டார் எனக் கூறினர். வெற்றி பெற்ற பின்னர் இங்கு … Continue reading தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி மத்தியில் வரவேண்டும்; தூத்துக்குடி பிரசாரத்தில் கனிமொழி பேச்சு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed